பேராசிரியர் ரவீந்திரநாத் படுகொலை- பிள்ளையான் மீது குற்றப்பத்திரம் தாக்கல்
சிறிலங்காவின் முன்னாள் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக, பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
