மேலும்

Tag Archives: பெரியஇத்திமடு

ஒட்டுசுட்டான் காட்டில் புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம் – சாம்பல் மட்டுமே கிடைத்தது

முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஜெயரட்ணம், இராணுவ அதிகாரி கப்டன் லக்கி உள்ளிட்ட 80 பேர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்தை அகழும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.