சிறிலங்காவில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (29) நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
சிறிலங்காவில் எரிபொருள் கையிருப்பு தொடர்பாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று காலை அவர் நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார்.