இரணைமடு : வரலாற்றை புரட்டிப் போட்ட மைத்திரி
சுமார் 100 ஆண்டுகளைக் கொண்ட இரணைமடு குளத்தின் வரலாற்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைகீழாக மாற்றியுள்ளார்.
சுமார் 100 ஆண்டுகளைக் கொண்ட இரணைமடு குளத்தின் வரலாற்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைகீழாக மாற்றியுள்ளார்.
டட்லி – செல்வா, பண்டா- செல்வா உடன்பாடுகளை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர், உருவாகியிருக்கமாட்டார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.