சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு 38 மில்லியன் டொலர்
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு சுமார் 38 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு சுமார் 38 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.