மேலும்

Tag Archives: செம்மணிப் புதைகுழி

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்ய சகோதரி கோரிக்கை

சோமரத்ன ராஜபக்சவின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது சகோதரி ரோஹினி ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டில் தென்னாபிரிக்காவில் கைதாகிறார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி?

போர்க்குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் பேரில், தென்னாபிரிக்கா சென்றுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சிறிலால் வீரசூரிய, அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.