மேலும்

Tag Archives: செனகல்

சிறிலங்கா வருகிறது சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு

சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நாவின் உபகுழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்தக் குழு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறிலங்காவுக்கான அமெரிக்காவின் நிதி ஒதுக்கீட்டில் கணிசமான வெட்டு

சிறிலங்கா அரசாங்கத்தின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கும், எல்லை கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கும் ஆதரவளிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2.88 மில்லியன் டொலரை ஒதுங்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கோரியுள்ளது.

இன்னமும் முடிவுறாத சிறிலங்காவின் ஜனநாயக மாற்றம்

புத்தாயிரம் ஆண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Corporation’s (MCC)) இயக்குனர் சபையானது அண்மையில் தனது இறுதிக் காலாண்டுக் கூட்டத்தை நடத்தியிருந்தது.