சிறிலங்காவுக்கு எரிபொருள் வழங்க முன்வந்தது சீனா
சிறிலங்காவுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு, சீனா முன்வந்துள்ளது.
சிறிலங்காவுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு, சீனா முன்வந்துள்ளது.
அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக எரிபொருள் விலைகளை சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில் தங்கியிருந்தாலும், கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.
அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கான உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்தின், உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
எண்ணெய் விநியோகத்திற்கான ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முற்படுகிறதா என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவது தொடர்பாக சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக சிறிலங்காவின் பிரதி தொழிற்துறை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.