மேலும்

Tag Archives: ஏ-380

மூன்று மாதங்களுக்குப் பின் இன்று வழமைக்குத் திரும்புகிறது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் விரிவாக்கப்பட்ட ஓடுபாதை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதையடுத்து, கடந்த மூன்று மாதங்களாக சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த விமான நிலையம் வழமைக்குத் திரும்பவுள்ளது.