உகண்டா, சீஷெல்சில் உள்ள தூதரகங்களை மூடுகிறது சிறிலங்கா
உகண்டாவிலும்,சீஷெல்சிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்களை மூடி விட, புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உகண்டாவிலும்,சீஷெல்சிலும் உள்ள சிறிலங்கா தூதரகங்களை மூடி விட, புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.