மேலும்

Tag Archives: அரசியலமைப்பு பேரவை

இடைக்கால அறிக்கை மீதான விவாதம் இன்றும் தொடரும்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் இன்றும் நடைபெறும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று அறிவித்துள்ளார்.

ஐ.நா நிபுணரின் அறிக்கை நாட்டின் இறைமையை மீறுகிறது – சிறிலங்கா பாய்ச்சல்

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் மோனிகா பின்டோ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை, சிறிலங்காவின் இறைமையை மீறியுள்ளதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.