எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணி நாளை உதயம்
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரசியல் பேரணி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான ஆறு அம்ச உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள அரசியல் பேரணி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியை உருவாக்குவதற்கான ஆறு அம்ச உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரிய நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.