மேலும்

Tag Archives: நிமால் புஞ்சிஹேவா

நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும்

நீதி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களுக்கு அதிகாரத்தில் உள்ள எந்தவொரு அரசாங்கமும் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.