நிதி நகர உடன்பாடு குறித்து சீனாவுடன் மீண்டும் பேச்சு
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட துறைமுக நகர மற்றும் நிதி நகர உடன்பாடு தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.