மேலும்

Tag Archives: ட்ரயல் அட்பார்

கோத்தாவின் நிதி மோசடி வழக்கு – தினமும் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் முடிவு

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக நிதி முறைகேடு வழக்கை, டிசெம்பர் 4ஆம் நாள் தொடக்கம் தினவும் விசாரிக்கப் போவதாக, கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.