மேலும்

Tag Archives: சிறிலங்கா தேர்தல்

மகிந்த, மைத்திரி தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள 15 மில்லியன் வாக்காளர்கள்

சிறிலங்காவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 15 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தேர்தல் : உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா மற்றும் சீனா

தற்போது இடம்பெறவுள்ள தேர்தலின் பெறுபேறு எவ்வாறு அமையப்போகிறது என்பது தொடர்பாக சிறிலங்காத் தீவில் தமது செல்வாக்கை அதிகரித்து வரும் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அரசாங்கங்களும் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

சிறிலங்காவில் நாளைமறுநாள் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்களிப்பு நாளைமறுநாள் ஆரம்பமாகவுள்ளது. இந்த தேர்தலில், 541,432 வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக, சிறிலங்கா தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.