மேலும்

Tag Archives: சாமுராய்

சீன வங்கிக் கடனில் இழுபறி –  பிணைமுறிகள் மூலம் 2 பில்லியன் டொலரை திரட்ட திட்டம்

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.