மேலும்

Tag Archives: அரலகன்வில

மகிந்த – மோடி சந்திப்புக்கு பச்சைக்கொடி காட்டிய மைத்திரி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைச் சந்திப்பதற்கு தாமே அனுமதி அளித்ததாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.