முன்னாள் படைத் தளபதிகளைச் சந்தித்த மகிந்த
சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக, முன்னாள் படைத் தளபதிகளுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக, முன்னாள் படைத் தளபதிகளுடன் ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.
நான்காவது கட்ட ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் எவ்வாறு சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன என்ற தகவல்களை சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார்.