மேலும்

Tag Archives: அஞ்சல் வாக்கு

வாக்களிக்காத அரச பணியாளர்களிடம் செலவுத் தொகை அறவீடு?

உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவீடு செய்வது குறித்து சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.