மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

காணாமற்போகச் செய்யப்பட்டோர் குறித்த விசாரணைகளின் குறைபாடுகளை அம்பலப்படுத்தும் அறிக்கை

சிறிலங்காவில் காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களின் விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள் தொடர்பாக, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் அறிக்கை ஒன்றை தயாரித்து, ஐ.நாவுக்கும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கும் கையளித்துள்ளது.

ஏமாற்றி விட்டதா அமெரிக்கா?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியதும், ஜெனிவா களம் குறித்த கலக்கத்துடன் காத்திருந்த இலங்கை அரசாங்கத்துக்கு, ஆறுதல் அளிக்கும் செய்தியோடு வந்திறங்கியிருந்தார் தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

தமிழரின் ஒற்றுமை குலைந்தால்….

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கப் போகிறவர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை காலையில் ஆரம்பமாகப் போகிறது. 

மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரியின் கடிதம் – (முழுமையாக)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை வழங்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எழுதிய 5 பக்க கடிதத்தின் முழுமையான விபரம்-

இனப்பிரச்சினைத் தீர்வு தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளது – நெருக்கடிக்கான அனைத்துலக குழு

சிறிலங்காவில் எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தே, இனப்பிரச்சினைக்கான நிலையான தீர்வு குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று நெருக்கடிக்கான அனைத்துலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்பேசும் மக்களின் நலனுக்காய் அணிதிரண்டு வாக்களியுங்கள் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

தமிழ் பேசும் மக்களின் நலனுக்காய், வடக்குக் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரும், வரும் 17ஆம் நாள் அணிதிரண்டு சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற முன்வருமாறு வடக்கு மாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்-2010 ஏப்ரலில் நடந்த சிறிலங்கா நாளுமன்றத் தேர்தலை ஒட்டி ‘புதினப்பலகை’ வெளியிட்ட ‘புதினப்பார்வை’ இது. தற்போதைய அரசியல் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. – (புதினப்பலகை குழுமத்தினர்)

சிறிலங்காவில் அரசியல் கைதிகளே இல்லையாம்- விஜேதாச ராஜபக்ச கூறுகிறார்

சிறிலங்காவில்  அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று மீண்டும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச. பிபிசி தமிழோசைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் ஈகத்தை வைத்து நடத்தப்படும் ஈனத்தனமான அரசியல் பிழைப்பு

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது.

சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும்- மன்னார் ஆயர் சார்பாக அறிக்கை

தமிழ்த் தேசிய நலன்களை முன்னிறுத்தக் கூடிய பிரதிநிதிகளை  தெரிவு  செய்வதன் மூலம், சிறிலங்கா அரசியலில் நாம் தீர்மானிக்கும் சக்தியாக விளங்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையின் சார்பாக- மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.விக்டன் சோசை அடிகளார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.