மேலும்

Tag Archives: வேடர்

இரண்டு நாட்களில் மீண்டும் சந்தித்த மகிந்த – மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், இரண்டாவது தடவையாக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனர் என்று கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.