மேலும்

Tag Archives: விமான ஓடுபாதை

10 ஆவது நாளில் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்- சிறிலங்கா பிரதமர் இன்று சந்திக்கிறார்

கேப்பாப்புலவில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்றுடன் பத்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் சிலரை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.