தேசிய அரசாங்கமா? – அடுத்த வாரம் முடிவு
தேசிய அரசாங்கத்தை அமைப்பதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தையே முன்னெடுடுத்துச் செல்வதா என்று அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கத்தை அமைப்பதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தையே முன்னெடுடுத்துச் செல்வதா என்று அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அவன் கார்ட் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்ட சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தொடர்பாக இன்று இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக வரையறுக்கப்பட்டிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.