ஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இந்திய ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் தமது உறவினைப் பலப்படுத்தி வரும் நிலையில், இலங்கைத் தீவானது பிராந்திய நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க பங்காளியாக வளர்ச்சியடைந்து வருவதாக காலியில் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரி பி. ஹரிஸ் தெரிவித்தார்.