தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவராக தயா லங்காபுர முன்மொழிவு
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
தகவல் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு மூத்த ஊடகவியலாளர் தயா லங்காபுரவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
றிவிர சிங்கள வாரஇதழின் இணை ஆசிரியரான திஸ்ஸ ரவீந்திர பெரேரா பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.