மேலும்

Tag Archives: பயங்கரவாத புலனாய்வு பிரிவு

ஆவா குழுவின் வெளிநாட்டுத் தொடர்புகளைக் கண்டறிய தீவிர விசாரணை

வடக்கில் செயற்படும் ஆவா குழுவினருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.