மேலும்

Tag Archives: நீதிவான்

ஆவா குழு சந்தேகநபர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.