மேலும்

Tag Archives: கோத்தாபய ராஜபக்‌ச

குற்றச்செயல்களுக்கு கோத்தாவே பொறுப்புக்கூற வேண்டும் – சரத் பொன்சேகா

மோசடியில் ஈடுபட்டார்கள் என்பதற்காக தம்மால் துரத்தப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.