முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடங்கள் நிரப்புவதில்லை – ரணில் முடிவு
பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.