மேலும்

நாள்: 19th July 2013

அபிவிருத்தி: மனித மேம்பாட்டின் பாதையா அல்லது அடக்குமுறையின் கருவியா? – பேரா. என். சண்முகரத்தினம்

2009 ஆண்டு ஐந்தாம் மாதம் விடுதலைப்புலிகளை இராணுவரீதியில் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் “அபிவிருத்தியே” இன்றைய உடனடித்தேவை என ஆட்சியாளர் பிரகடனப்படுத்தினர்.