மேலும்

Tag Archives: சப்ரகமுவ மாகாண சபை

சுதந்திரக் கட்சிக்குள் சிறிசேன நடத்தும் போராட்டம்

உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற தனது பதவியை மேலும் தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.