மேலும்

மாதம்: January 2013

பொங்கல்’ – நம் சிந்தனைக்கான சில குறிப்புகள்…

தைப்பொங்கல் – தமிழர் திருநாள் – புலம்பெயர் தமிழர் திருநாள் தைப்பொங்கல் :  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை.

மேலைதேய சனநாயக பண்புகளும் சிறீலங்காவின் தற்காப்பு உத்திகளும் – 02

ஒருஅரசின் கட்டமைப்பு குறித்த முக்கியத்துவத்தையும் அதன் தேவையையும் இன்னொரு அரசினால் தெளிவாக உணர்ந்து கொள்ளமுடியும். ஏனெனில் கட்டுக்குலைந்து பிரிவினைக்கு தோல்விகண்ட அரசு இன்னொரு அரசைப்பாதிக்கும் தொற்று நோயாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே இந்த அரச இயந்திரங்கள் ஒன்றையொன்று பாதுகாத்து கொள்கின்றன.

இலங்கைத்தீவில் இந்தியாவும் சீனாவும் – ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்களும்

இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின்