மேலும்

Tag Archives: காணாமற்போனோர்

சிறிலங்கா சட்டங்களின் கீழேயே எல்லா விசாரணைகளும் நடக்கும் என்கிறார் ரணில்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக,  விசாரணைக்காக அமைக்கப்படும் பொறிமுறைகள் அனைத்தும் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சரணடைந்த, காணாமற்போனோர் விபரங்களை ஜெனிவாவில் வெளியிடவுள்ளதாம் சிறிலங்கா

கடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், காணாமற்போனவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை, இன்னும் இரண்டு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் குறித்து இறுதி அறிக்கையை தயாரிக்கிறதாம் அதிபர் ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களிலும் போராட்டம்

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், இன்று வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.