மேலும்

Tag Archives: சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சானி அபேசேகர

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.