மாவீரர் நாளுக்கு தடை இல்லை – புலிகளின் கொடி, சின்னங்களுக்கே தடை
தற்போது, சிறிலங்கா இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் தலைமையகம் அமைந்துள்ள, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக, மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் போது, விடுதலைப் புலிகளின் கொடி மற்றும் சின்னங்களைப் பயன்படுத்த தடைவிதித்து, யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.