மேலும்

Tag Archives: திலக் மாரப்பன

இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார்.  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திலக் மாரப்பன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

வெள்ளியன்று புதுடெல்லிக்கு பயணமாகிறார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன வரும் வெள்ளிக்கிழமை புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  கடந்த மாதம் 15ஆம் நாள் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், திலக் மாரப்பன மேற்கொள்ளவுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது – திலக் மாரப்பன

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

சாகல ரத்நாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி?

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம?

சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திலக் மாரப்பனவினால் சிறிலங்கா அரசுக்கு மீண்டும் நெருக்கடி

சிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

இரு அமைச்சர்கள் பதவியேற்பு

சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சராக சாகல ரத்நாயக்கவும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக டி.எம்.சுவாமிநாதனும் இன்று பதவியேற்றுள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய சிறிலங்கா அமைச்சர் திலக் மாரப்பன பதவி விலகினார்

அவன் கார்ட் சர்ச்சையில் சிக்கிய, சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பதவியை விட்டு விலகியுள்ளார்.

இன்றைய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அனல்பறக்கும்?

அவன் கார்ட் ஆயுதக் கப்பல் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று கூட்டப்படவுள்ள சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில், அனல் பறக்கும்,  வாக்குவாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திலக் மாரப்பன குறித்து இன்று முக்கிய முடிவு – ரணில், மைத்திரி தனியாகச் சந்திப்பு

அவன் கார்ட் ஆயுதக் களஞ்சிய விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்ட சிறிலங்காவின் சட்டம், ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தொடர்பாக இன்று இன்று முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.