வடக்கு முதல்வருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு – 29ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு, வரும் 29 ஆம் நாள் அளிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.