மேலும்

Tag Archives: கி.பி.அரவிந்தன்

திருகோணமலையில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மதுரையில் நடந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்பு

மறைந்த ஈழக்கவிஞரும், புதினப்பலகை ஆசிரியருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்றுமாலை தமிழ்நாட்டின் மதுரை நகரில் நடைபெற்றது.

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் தீயுடன் சங்கமம்

கவிஞரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியும், புதினப்பலகை ஆசிரியருமான மறைந்த கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வு பிரான்சில் நேற்று இடம்பெற்றது.

கண்ணீரோடு கலங்கி நிற்கிறோம் அரவிந்தன் அண்ணா…..! – நினைவுப் பகிர்வுகள்

புதினப்பலகையின்  ஆசிரியரும், புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியுமான மறைந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் பிரிவுத்துயரை, வெளிப்படுத்தும் புதினப்பலகை குழுமத்தினரின் நினைவுப் பகிர்வுகள்…..

மதுரையில் கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கி.பி.அரவிந்தன் நினைவுக் குழுவின் ஏற்பாட்டில், வரும் 14ம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணியளவில், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் உடல் இன்று இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படுகிறது

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த புதினப்பலகை ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான, கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் உடல் இன்றும் நாளையும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படவுள்ளது.

வெள்ளியன்று கி.பி. அரவிந்தன் அவர்களின் இறுதி நிகழ்வு

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.

‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்

புதினப்பலகை ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளரும், ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) சற்றுமுன்னர் காலமானார் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.