முன்னாள் மொட்டு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கைது
இலஞ்சம் மற்றும் ஓழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஓழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பாக கூட்டு எதிரணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.