அடுத்து பசில், நாமல் கைதாவர்? – தொடரப்போகிறது ராஜபக்ச குடும்பத்தின் சிறைவாசம்
அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.