மேலும்

அடுத்து பசில், நாமல் கைதாவர்? – தொடரப்போகிறது ராஜபக்ச குடும்பத்தின் சிறைவாசம்

அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று யாழ். செல்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் – நேற்று ஐ.நா அதிகாரிகளுடன் ஆலோசனை

நான்கு நாள் பயணமாக நேற்று சிறிலங்கா வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.

மங்கள சமரவீரவைச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் தாம் அனைத்து சமூகத்தினருடனும், பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

கூட்டமைப்பு – சுஸ்மா சந்திப்பு ஆரம்பமானது

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு திடீர் பயணம் – கட்டுநாயக்கவில் மங்களவை சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி இன்று காலை சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நல்லிணக்க விவகாரங்கள் குறித்து சந்திரிகா- சுஸ்மா இடையே பேச்சு

இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சற்று முன்னர், (இன்று முற்பகல்) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சுஸ்மா சுவராஜ் இன்று காலை மைத்திரியைச் சந்தித்துப் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று காலை, சிறிலங்கா அதிபர் மைத்திரி்பால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொழும்பு வந்து சேர்ந்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நான்கு நாள் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார்.

வடக்கில் 27 பாடசாலைகளை புனரமைக்கிறது இந்தியா- சுஸ்மா, மங்கள கைச்சாத்திட்ட உடன்பாடு என்ன?

வடக்கில் 27 பாடசாலைகளைப் புனரமைப்பதற்கும், மட்டக்களப்பு போதனா மருத்துவமனை சத்திரசிகிச்சைக் கூடத்துக்கான கருவிகளை வழங்கவும், இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பிக்கத் தயார் – சிறிலங்கா பிரதமர்

சிறிலங்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நல்லுறவை புதிப்பித்து மீண்டும் வலுப்படுத்துவதற்கு, தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.