ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறல் – பீரிஸ்
சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அத்துமீறியுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.