மேலும்

சிறிலங்கா அதிபரின் ஜேர்மனி பயண ஏற்பாடுகளில் குழறுபடி – கருணாதிலக அமுனுகமவுக்கு கண்டனம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜேர்மனிக்கு மேற்கொண்ட மூன்று நாள் பயணத்துக்கான ஏற்பாடுகளில் விடப்பட்ட தவறுகளுக்காக ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதுவர் கருணாதிலக அமுனுகம, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித சேனாரத்ன – பார்வையிட்டார் மைத்திரி

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பார்வையிட்டார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்து சீனாவுடன் புதிய உடன்பாடு – மலிக் சமரவிக்கிரம

துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் அடுத்த சில வாரங்களுக்குள் புதிய உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவி்த்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச்செயலர் விஸ்வ வர்ணபால காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர்  விஸ்வ வர்ணபால இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79 ஆகும்.

ராஜித சேனாரத்னவைப் பார்வையிட சிங்கப்பூர் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்திய புலனாய்வாளர்கள் சுதந்திரமாக ஊடுருவும் நிலை ஏற்படும் – எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச

இந்தியாவின் அவசர நோயாளர் காவுவண்டிச் சேவைக்கு சிறிலங்காவில் அனுமதி அளிக்கப்பட்டால், இந்தியாவின் புலனாய்வு முகவர் அமைப்பான ‘ரோ’வின் உளவாளிகள் சுதந்திரமாக சிறிலங்காவுக்குள் நடமாடும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் விமல் வீரவன்ச.

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அபிவிருத்தியின் பெயரால் தமிழ் மக்களின் காணிகளை சூறையாட அனுமதியோம் – கூட்டமைப்பு

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கத்திடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

நீண்டநேரம் நடந்த அமெரிக்க – சிறிலங்கா கூட்டு கலந்துரையாடல்

அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜோர்ஜ் மார்ஷல் கருத்தரங்க மண்டபத்தில் நேற்று- வெள்ளிக்கிழமை- இடம்பெற்றது.

சிறிலங்காவில் எட்காவுக்கு எதிர்ப்பு – விழிப்புணர்வை ஏற்படுத்த நிபுணர்குழுவை அனுப்புகிறது இந்தியா

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வதற்கு சிறிலங்காவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நி்லையில், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய நிபுணர் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது.