போர் விதிமுறைகளுக்கு முரணாக பிரபாகரன் கொல்லப்பட்டாரா?- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா
போரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் உயிருடன் இருந்தாரா, போர் முறைமைக்கு முரணான வகையில் அவர் கொல்லப்பட்டாரா என்பது, விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.