காப்பாற்ற முயன்ற மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தரவின் காலை வாரினார் கோத்தா
அதிபர் தேர்தல் பரப்புரைகளில், ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இதற்கு அந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளே பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.