மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார நெருக்கடியை தவிர்க்க சம்பூர் அனல்மின் திட்டம் துரிதப்படுத்தப்படும்- சிறிலங்கா அரசாங்கம்

சம்பூர் அனல்மின் திட்டத்தை துரிதப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முற்படும் என்று சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கி.பி.அரவிந்தன் எனும் ஆளுமையின் 1ஆவது ஆண்டு நினைவாக… – நேர்காணல்: பகுதி 2

ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடி,கவிஞர், எழுத்தாளர் கி.பி.அரவிந்தன் அவர்களுடன் 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் உரையாடல்.   –  நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா.

ஓடுபாதையை விரிவாக்காமல் தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையம் – ஒரு ஆண்டில் செயற்படும்

ஓடுபாதையை விரிவாக்கம் செய்யாமல் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தயமுயர்த்துவதற்கு இந்திய- சிறிலங்கா அதிகாரிகள் இணக்கம் கண்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பி்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவுடன் நெருக்கத்தை பேணவில்லை – குற்றச்சாட்டை மறுக்கிறார் கமலேஷ் சர்மா

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்ததாகவும், மகிந்த அரசின் மனித உரிமை மீறல்களைக்  கண்டுகொள்ளாமல் செயற்பட்டதாகவும், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார்.

புதிய காவல்துறைமா அதிபராகிறார் மகிந்தவின் முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர், எஸ்.எம்.விக்கிரமதுங்க, சிறிலங்காவின் அடுத்த காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் 05இல் அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் வரும் ஏப்ரல் 05 ஆம் நாள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்சவின் மைத்துனர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் திஸ்ஸ குணதிலகவை  நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை – ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் விமான நிலையம், தொடருந்து நிலையத்தில் குண்டுகள் வெடித்து 30 பேர் வரை பலி

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சின் சவென்ரெம் அனைத்துலக விமைான நிலையத்திலும், மெட்ரோ தொடருந்து நிலையத்திலும் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.