ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்க இந்தியா பின்னடிப்பது ஏன்?
தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருந்த ஈழத்தமிழர்கள் பலர் தமது வாழ்வு சிறக்கும் என்ற வாக்குறுதிகளின் மத்தியில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணிக்கின்றனர்.இவ்வாறு அவுஸ்திரேலியா நோக்கி ஜூன் 2 ஆம் நாள் புறப்பட்ட ஈழத்தமிழர்கள் 28 பேர் தமிழ்நாடு கரையோர காவற்துறையால் வழிமறிக்கப்பட்டனர்.