வெள்ளை வான் கடத்தல்களை அம்பலப்படுத்திய சிறிலங்கா கடற்படை அதிகாரி பதவியிறக்கம்
சிறிலங்கா கடற்படையினரின் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்திய, கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் கே.சி.வெலகெதர, பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.