நிஷா, மாலினோவ்ஸ்கி இன்று மங்கள சமரவீரவைச் சந்திக்கின்றனர்
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு உதவிச்செயலர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் இரண்டு உதவிச்செயலர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.
தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கிரிஷ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்குச் சாதகமாகவே, கூட்டமைப்பின் அதிகளவு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்று, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.