95 வீதமான தமிழர்கள் சமஷ்டியையே கோரினர் – விஜேநாயக்கவுக்கு தவராசா பதிலடி
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் 95 வீதமான தமிழர்கள், சமஷ்டி அரசியலமைப்பையே கோரினர் என்று, புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவின் பிரதிநிதியாகப் பணியாற்றிய எஸ்.தவராசா தெரிவித்துள்ளார்.